(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கெளரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கையூதினான்.
tasya sañjanayan harṣhaṁ kuru-vṛiddhaḥ pitāmahaḥ siṁha-nādaṁ vinadyochchaiḥ śhaṅkhaṁ dadhmau pratāpavān
His glorious grandsire, the oldest of the Kauravas, roared like a lion to cheer Duryodhana and blew his conch.
Bhagavad Gita · Chapter 1, Verse 12
வியாசர் · Bhagavad Gita