← All quotes
(அப்போது) துரியோதனனுக்குமகிழ்ச்சி விளைவிக்குமாறுகீர்த்திமிக்க கெளரவர்கிழவனாகிய பாட்டன் உயர்ந்தகுரலில் சிங்கநாதம் புரிந்துசங்கையூதினான்.

(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கெளரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கையூதினான்.

tasya sañjanayan harṣhaṁ kuru-vṛiddhaḥ pitāmahaḥ siṁha-nādaṁ vinadyochchaiḥ śhaṅkhaṁ dadhmau pratāpavān

His glorious grandsire, the oldest of the Kauravas, roared like a lion to cheer Duryodhana and blew his conch.

Bhagavad Gita · Chapter 1, Verse 12

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.