அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய் திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.
sa ghoṣho dhārtarāṣhṭrāṇāṁ hṛidayāni vyadārayat nabhaśhcha pṛithivīṁ chaiva tumulo nunādayan
The tumultuous sound rent the hearts of Dhritarashtra's party, reverberating through both heaven and earth.
Bhagavad Gita · Chapter 1, Verse 19
வியாசர் · Bhagavad Gita