← All quotes
(கேளாய்) பரத நாட்டரசே,இங்ஙனம் பார்த்தனுரைத்ததுகேட்ட கண்ணன் மிகவும் மேன்மைகொண்ட அத்தேரை இரண்டுபடைகளுக்குமிடையே கொண்டுநிறுத்தினான்.

(கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்தது கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.

sañjaya uvācha evam ukto hṛiṣhīkeśho guḍākeśhena bhārata senayor ubhayor madhye sthāpayitvā rathottamam

Sanjaya said, Thus addressed by Arjuna, Krishna stationed the best of chariots, O Dhritarashtra, in the midst of the two armies.

Bhagavad Gita · Chapter 1, Verse 24

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.