பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக் கொண்டு, "பார்த்தா! இங்கு கூடி நிற்கும் கெளரவரைப் பார்!" என்றான்.
bhīṣhma-droṇa-pramukhataḥ sarveṣhāṁ cha mahī-kṣhitām uvācha pārtha paśhyaitān samavetān kurūn iti
In front of Bhishma and Drona, and all the rulers of the earth, he said: "O Arjuna, son of Pritha, behold these Kurus gathered together."
Bhagavad Gita · Chapter 1, Verse 25
வியாசர் · Bhagavad Gita