← All quotes
பீஷ்மனுக்கும்துரோணனுக்கும் மற்றெல்லாவேந்தருக்குமெதிரே தேரைநிறுத்திக் கொண்டு,"பார்த்தா! இங்கு கூடிநிற்கும் கெளரவரைப் பார்!"என்றான்.

பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக் கொண்டு, "பார்த்தா! இங்கு கூடி நிற்கும் கெளரவரைப் பார்!" என்றான்.

bhīṣhma-droṇa-pramukhataḥ sarveṣhāṁ cha mahī-kṣhitām uvācha pārtha paśhyaitān samavetān kurūn iti

In front of Bhishma and Drona, and all the rulers of the earth, he said: "O Arjuna, son of Pritha, behold these Kurus gathered together."

Bhagavad Gita · Chapter 1, Verse 25

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.