அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய பார்த்தன் -- மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான். அர்ஜுனன் சொல்லுகிறான்:
tān samīkṣhya sa kaunteyaḥ sarvān bandhūn avasthitān kṛipayā parayāviṣhṭo viṣhīdann idam abravīt
He saw fathers-in-law and friends in both the armies. The son of Kunti, Arjuna, seeing all those kinsmen thus standing arrayed, spoke sorrowfully, deeply filled with pity.
Bhagavad Gita · Chapter 1, Verse 27
வியாசர் · Bhagavad Gita