*காண்டீபம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. (*காண்டீபமென்பது அர்ஜுனனுடைய வில்லின் பெயர்)
gāṇḍīvaṁ sraṁsate hastāt tvak chaiva paridahyate na cha śhaknomy avasthātuṁ bhramatīva cha me manaḥ
The Gandiva slips from my hand, and my skin burns all over; I am unable to stand, and my mind is reeling, as it were.
Bhagavad Gita · Chapter 1, Verse 30
வியாசர் · Bhagavad Gita