← All quotes
இங்கு சூரரும் பெரியவில்லாளிகளும் போரில்வீமனையும் பார்த்தனையும்நிகர்த்தவருமாகிய பலர்இருக்கிறார்கள் --யுயுதானன்; விராடன்;மகாரதனாகிய துருபதன்;

இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் -- யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;

atra śhūrā maheṣhvāsā bhīmārjuna-samā yudhi yuyudhāno virāṭaśhcha drupadaśhcha mahā-rathaḥ

Here are heroes, mighty archers, equal in battle to Bhima and Arjuna, Yuyudhana (Satyaki), Virata, and Drupada—all mighty warriors.

Bhagavad Gita · Chapter 1, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.