இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையை துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.
anye cha bahavaḥ śhūrā madarthe tyaktajīvitāḥ nānā-śhastra-praharaṇāḥ sarve yuddha-viśhāradāḥ
And also many other heroes, ready to give up their lives for my sake, armed with various weapons and missiles, all well-skilled in battle.
Bhagavad Gita · Chapter 1, Verse 9
வியாசர் · Bhagavad Gita