எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னையவர் எய்துவார்.
teṣhāṁ satata-yuktānāṁ bhajatāṁ prīti-pūrvakam dadāmi buddhi-yogaṁ taṁ yena mām upayānti te
To those who are ever steadfast, worshipping me with love, I give the yoga of discrimination, by which they come to me.
Bhagavad Gita · Chapter 10, Verse 10
வியாசர் · Bhagavad Gita