← All quotes
கேசவா! நினது *கிளவியனைத்தையும் மெய்யெனக்கொண்டேன். பகவனே!விண்ணவரும் அசுரரு நின்விளக்கத்தை யறிவாரோ?(*கிளவி = சொல்)

கேசவா! நினது *கிளவி யனைத்தையும் மெய்யெனக் கொண்டேன். பகவனே! விண்ணவரும் அசுரரு நின் விளக்கத்தை யறிவாரோ? (*கிளவி = சொல்)

sarvam etad ṛitaṁ manye yan māṁ vadasi keśhava na hi te bhagavan vyaktiṁ vidur devā na dānavāḥ

I believe all that You have said to me to be true, O Krishna; indeed, O blessed Lord! Neither the gods nor the demons know Your manifestation (origin).

Bhagavad Gita · Chapter 10, Verse 14

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.