← All quotes
எந்த மகிமைகளால் நீஇவ்வுலகங்களைச் சூழ்ந்துநிற்கிறாயோ, அந்த நின்மகிமைகள் தேவத்தன்மையுடையன.அவற்றை எனக்கு மிச்சமின்றிஉணர்த்த வேண்டுகிறேன்.

எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.

vaktum arhasyaśheṣheṇa divyā hyātma-vibhūtayaḥ yābhir vibhūtibhir lokān imāṁs tvaṁ vyāpya tiṣhṭhasi

You should indeed tell, without reserve, of your divine glories by which you exist, pervading all these worlds. (No one else can do so.)

Bhagavad Gita · Chapter 10, Verse 16

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.