யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?
kathaṁ vidyām ahaṁ yogins tvāṁ sadā parichintayan keṣhu keṣhu cha bhāveṣhu chintyo ’si bhagavan mayā
How shall I, ever meditating, know you, O Yogin? In what aspects or things, O blessed Lord, should I think of you?
Bhagavad Gita · Chapter 10, Verse 17
வியாசர் · Bhagavad Gita