குதிரைகளினிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.
uchchaiḥśhravasam aśhvānāṁ viddhi mām amṛitodbhavam airāvataṁ gajendrāṇāṁ narāṇāṁ cha narādhipam
Know Me as Ucchaisravas, born of nectar, among horses; Airavata among lordly elephants; and the king among men.
Bhagavad Gita · Chapter 10, Verse 27
வியாசர் · Bhagavad Gita