← All quotes
முன்னை மகரிஷிகள் எழுவரும்நான்கு மனுக்களும் மனத்தால்என்னியல்பு எய்தினர்.அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.

முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம் மக்களெல்லாரும்.

maharṣhayaḥ sapta pūrve chatvāro manavas tathā mad-bhāvā mānasā jātā yeṣhāṁ loka imāḥ prajāḥ

The seven great sages, the ancient four, and the Manus, possessing powers like Mine (due to their minds being fixed on Me), were born from My mind; from them, these creatures have been born in this world.

Bhagavad Gita · Chapter 10, Verse 6

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.