அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரையொருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.
mach-chittā mad-gata-prāṇā bodhayantaḥ parasparam kathayantaśh cha māṁ nityaṁ tuṣhyanti cha ramanti cha
With their minds and lives wholly absorbed in Me, they enlighten each other and ever speak of Me, being satisfied and delighted.
Bhagavad Gita · Chapter 10, Verse 9
வியாசர் · Bhagavad Gita