வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.
divi sūrya-sahasrasya bhaved yugapad utthitā yadi bhāḥ sadṛiśhī sā syād bhāsas tasya mahātmanaḥ
If the splendour of a thousand suns were to blaze out simultaneously in the sky, that would be the splendour of that mighty being.
Bhagavad Gita · Chapter 11, Verse 12
வியாசர் · Bhagavad Gita