← All quotes
அங்கு பல பகுதிப்பட்டதாய்,வையக முழுதும் அந்தத் தேவதேவனுடைய சரீரத்தில்ஒருங்குற்று நிற்பதைஅப்போது பாண்டவன் கண்டான்.

அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுதும் அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.

tatraika-sthaṁ jagat kṛitsnaṁ pravibhaktam anekadhā apaśhyad deva-devasya śharīre pāṇḍavas tadā

There, in the body of the God of gods, Arjuna then saw the entire universe resting in one, with its myriad of divisions.

Bhagavad Gita · Chapter 11, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.