அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான். அர்ஜுனன் சொல்லுகிறான்:
tataḥ sa vismayāviṣhṭo hṛiṣhṭa-romā dhanañjayaḥ praṇamya śhirasā devaṁ kṛitāñjalir abhāṣhata
Then, Arjuna, filled with wonder and his hair standing on end, bowed his head to the God and spoke with palms joined.
Bhagavad Gita · Chapter 11, Verse 14
வியாசர் · Bhagavad Gita