← All quotes
உயிர்களின் தோற்றத்தையும்அழிவையும் பற்றி விரிவுறக்கேட்டேன். தாமரையிதழ் போன்றவிழிகளையுடையோய், நின்கேடற்ற பெருமையையும்கேட்டேன்.

உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.

bhavāpyayau hi bhūtānāṁ śhrutau vistaraśho mayā tvattaḥ kamala-patrākṣha māhātmyam api chāvyayam

The origin and destruction of beings have been heard in detail from You, O lotus-eyed Lord, and also Your inexhaustible greatness.

Bhagavad Gita · Chapter 11, Verse 2

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.