← All quotes
இந்த வானவர் கூட்டமெல்லாம்நின்னுள்ளே புகுகின்றது.சிலர் அச்சமெய்தி நின்னைக்கைகூப்பிப் புகழ்கின்றனர்.மகரிஷிகளும் சித்தர்களுமாகியகூட்டத்தார் நின்னைவண்மையுடைய புகழுரைகள்சொல்லிப் புகழ்கின்றனர்.

இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றனர்.

amī hi tvāṁ sura-saṅghā viśhanti kechid bhītāḥ prāñjalayo gṛiṇanti svastīty uktvā maharṣhi-siddha-saṅghāḥ stuvanti tvāṁ stutibhiḥ puṣhkalābhiḥ

Verily, these hosts of gods enter into Thee; some extol Thee with joined palms in fear, saying, 'May it be well!' Bands of great sages and perfected ones praise Thee with complete hymns.

Bhagavad Gita · Chapter 11, Verse 21

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.