← All quotes
*ருத்திரர், ஆதித்யர்,வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர்,மருத்துக்கள், ஊஷ்மபர்,கந்தர்வர், யக்ஷர், அசுரர்,சித்தர்,இக்கூட்டத்தார்களெல்லாரும்நின்னை வியப்புடன்நோக்குகின்றனர். (*இங்கேகூறப்படும் ருத்திரர்முதலானோர் தேவவகுப்புகளாவார்)

*ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவே தேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர். (*இங்கே கூறப்படும் ருத்திரர் முதலானோர் தேவ வகுப்புகளாவார்)

rudrādityā vasavo ye cha sādhyā viśhve ’śhvinau marutaśh choṣhmapāśh cha gandharva-yakṣhāsura-siddha-saṅghā vīkṣhante tvāṁ vismitāśh chaiva sarve

The Rudras, Adityas, Vasus, Sadhyas, Visvedevas, the two Asvins, Maruts, the Manus, and the hosts of celestial singers, Yakshas, demons, and the perfected ones, all look upon Thee with great amazement.

Bhagavad Gita · Chapter 11, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.