← All quotes
பெருந்தோளாய், பலவாய்களும், விழிகளும், பலகைகளும், பல கால்களும், பலவயிறுகளும், பல பயங்கரமானபற்களுமுடைய நின்பெருவடிவைக் கண்டு உலகங்கள்நடுங்குகின்றன. யானும்அங்ஙனமே.

பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு உலகங்கள் நடுங்குகின்றன. யானும் அங்ஙனமே.

rūpaṁ mahat te bahu-vaktra-netraṁ mahā-bāho bahu-bāhūru-pādam bahūdaraṁ bahu-danṣhṭrā-karālaṁ dṛiṣhṭvā lokāḥ pravyathitās tathāham

Having seen Your immeasurable form with many mouths and eyes, O mighty-armed one, with many arms, thighs, and feet, with many stomachs and fearsome with many teeth, the worlds are terrified, and so am I.

Bhagavad Gita · Chapter 11, Verse 23

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.