← All quotes
பல ஆறுகளின் வெள்ளங்கள்கடலையே நோக்கி வந்துவீழ்வது போல் இந்த நரலோகவீரர் நின் சுடர்கின்றவாய்களில் வந்துவீழ்கின்றனர்.

பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல் இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.

yathā nadīnāṁ bahavo ’mbu-vegāḥ samudram evābhimukhā dravanti tathā tavāmī nara-loka-vīrā viśhanti vaktrāṇy abhivijvalanti

Verily, just as many torrents of rivers flow towards the ocean, so too these heroes in the world of men enter Thy flaming mouths.

Bhagavad Gita · Chapter 11, Verse 28

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.