← All quotes
கனல்கின்ற நின் வாய்களால்எப்புறத்தும் எல்லாஉலகங்களையும் நீதீண்டுகிறாய். விஷ்ணு! நின்உக்கிரமான சுடர்கள்தங்கதிர்களால் வையமுழுதையும் நிரப்பிச்சுடுகின்றன.

கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் தங்கதிர்களால் வைய முழுதையும் நிரப்பிச் சுடுகின்றன.

lelihyase grasamānaḥ samantāl lokān samagrān vadanair jvaladbhiḥ tejobhir āpūrya jagat samagraṁ bhāsas tavogrāḥ pratapanti viṣhṇo

Thou lickest up, devouring all the worlds on every side with Thy flaming mouths. Thy fierce rays, filling the whole world with radiance, burn, O Vishnu!

Bhagavad Gita · Chapter 11, Verse 30

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.