← All quotes
இறைவனே, யோகேசுவரா, அதைநான் காணுதல் சாத்தியமென்றுநீ கருதுவாயெனில், எனக்குநின் அழிவற்ற ஆத்மாவைக்காட்டுக. ஸ்ரீபகவான்சொல்லுகிறான்:

இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக. ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

manyase yadi tach chhakyaṁ mayā draṣhṭum iti prabho yogeśhvara tato me tvaṁ darśhayātmānam avyayam

If Thou, O Lord, thinkest it possible for me to see it, do Thou, then, O Lord of the Yogis, show me Thy imperishable Self.

Bhagavad Gita · Chapter 11, Verse 4

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.