உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார். சஞ்ஜயன் சொல்லுகிறான்:
na tu māṁ śhakyase draṣhṭum anenaiva sva-chakṣhuṣhā divyaṁ dadāmi te chakṣhuḥ paśhya me yogam aiśhwaram
But you are not able to behold Me with these your own eyes; I give you the divine eye; behold My lordly Yoga.
Bhagavad Gita · Chapter 11, Verse 8
வியாசர் · Bhagavad Gita