← All quotes
இங்ஙனம் எப்போதும்யோகத்தமர்ந்து நின்னைவழிபடும் தொண்டர்களா,அல்லது நாசமற்ற 'அவ்யக்த'வஸ்துவை வழிபடுவோரா,இவ்விரு திறத்தாரில்யோகஞானத்திலே மேம்பட்டார்யாவர்? ஸ்ரீபகவான்சொல்லுகிறான்:

இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா, அல்லது நாசமற்ற 'அவ்யக்த' வஸ்துவை வழிபடுவோரா, இவ்விரு திறத்தாரில் யோகஞானத்திலே மேம்பட்டார் யாவர்? ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:

arjuna uvācha evaṁ satata-yuktā ye bhaktās tvāṁ paryupāsate ye chāpy akṣharam avyaktaṁ teṣhāṁ ke yoga-vittamāḥ

Arjuna said, "Which of them are better versed in Yoga—those who steadfastly worship You, or those who worship the imperishable and the unmanifested?"

Bhagavad Gita · Chapter 12, Verse 1

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.