← All quotes
எவ்வுயிரையும் பகைத்தலின்றி,அவற்றிடம் நட்பும் கருணையும்உடையவனாய், யானென்பதும்எனதென்பதும் நீங்கி,இன்பத்தையும் துன்பத்தையும்நிகராகக் கொண்டுபொறுமையுடையவனாய்,

எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,

adveṣhṭā sarva-bhūtānāṁ maitraḥ karuṇa eva cha nirmamo nirahankāraḥ sama-duḥkha-sukhaḥ kṣhamī

He who hates no creature, is friendly and compassionate to all, is free from attachment and egoism, is balanced in pleasure and pain, and is forgiving.

Bhagavad Gita · Chapter 12, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.