இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்.
sanniyamyendriya-grāmaṁ sarvatra sama-buddhayaḥ te prāpnuvanti mām eva sarva-bhūta-hite ratāḥ
Having restrained all the senses, being even-minded everywhere, and intent on the welfare of all beings, they verily come unto Me.
Bhagavad Gita · Chapter 12, Verse 4
வியாசர் · Bhagavad Gita