← All quotes
ஞேயம் எதுவென்பதைச்சொல்லுகிறேன். அதைஅறிந்தால் நீ சாகாமல்இருப்பாய். அது அநாதியாகியபரப்பிரம்மம். அதை 'சத்'என்பதுமில்லை, 'அசத்'என்பதுமில்லை.

ஞேயம் எதுவென்பதைச் சொல்லுகிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அது அநாதியாகிய பரப்பிரம்மம். அதை 'சத்' என்பதுமில்லை, 'அசத்' என்பதுமில்லை.

jñeyaṁ yat tat pravakṣhyāmi yaj jñātvāmṛitam aśhnute anādi mat-paraṁ brahma na sat tan nāsad uchyate

I will declare that which is to be known, knowing which one attains immortality; the beginningless Supreme Brahman, which is neither being nor non-being.

Bhagavad Gita · Chapter 13, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.