உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டது போல் நிற்பது; அதுவே பூதங்களைத் தாங்குவது, அவற்றை உண்பது, பிறப்பிப்பது என்றறி.
avibhaktaṁ cha bhūteṣhu vibhaktam iva cha sthitam bhūta-bhartṛi cha taj jñeyaṁ grasiṣhṇu prabhaviṣhṇu cha
Undivided yet, It exists as if divided in beings; It is to be known as the supporter of beings; It devours and It generates.
Bhagavad Gita · Chapter 13, Verse 17
வியாசர் · Bhagavad Gita