← All quotes
புருஷன் பிரகிருதியில்நின்றுகொண்டு,பிரகிருதியினிடம் பிறக்கும்குணங்களைத் துய்க்கிறான்.குணங்களினிடம் இவனுக்குள்ளபற்றுதலே இவன் நல்லனவும்தீயனவுமாகிய ஜன்மங்களில்பிறப்பதற்குக் காரணமாகிறது.

புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜன்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.

puruṣhaḥ prakṛiti-stho hi bhuṅkte prakṛiti-jān guṇān kāraṇaṁ guṇa-saṅgo ’sya sad-asad-yoni-janmasu

The soul seated in Nature experiences the qualities born of Nature; attachment to the qualities is the cause of its birth in good and evil wombs.

Bhagavad Gita · Chapter 13, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.