← All quotes
இங்ஙன மறியாத மற்றைப் பிறர்அன்னியரிடமிருந்து பெற்றசுருதிகளை வழிபடுகிறார்கள்.அவர்களும் அந்தசுருதிகளின்படிஒழுகுவாராயின் மரணத்தைவெல்வார்.

இங்ஙன மறியாத மற்றைப் பிறர் அன்னியரிடமிருந்து பெற்ற சுருதிகளை வழிபடுகிறார்கள். அவர்களும் அந்த சுருதிகளின்படி ஒழுகுவாராயின் மரணத்தை வெல்வார்.

anye tv evam ajānantaḥ śhrutvānyebhya upāsate te ’pi chātitaranty eva mṛityuṁ śhruti-parāyaṇāḥ

Others, too, who do not know thus, worship, having heard of It from others; they, too, cross beyond death, regarding what they have heard as the supreme refuge.

Bhagavad Gita · Chapter 13, Verse 26

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.