← All quotes
பரதக் காளையே!ஸ்தாவரமாயினும்,ஜங்கமமாயினும் ஓருயிர்பிறக்குமாயின், அதுக்ஷேத்திரமும்க்ஷேத்திரஞனும்சேர்ந்தமையால்பிறந்ததென்றறி.

பரதக் காளையே! ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின், அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.

yāvat sañjāyate kiñchit sattvaṁ sthāvara-jaṅgamam kṣhetra-kṣhetrajña-sanyogāt tad viddhi bharatarṣhabha

Wherever a being is born, whether unmoving or moving, know thou, O best of the Bharatas (Arjuna), that it is from the union of the field and its knower.

Bhagavad Gita · Chapter 13, Verse 27

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.