← All quotes
இந்திரிய விஷயங்களில்விருப்பமின்மை, அகங்காரம்இல்லாமை, பிறப்பு, இறப்பு,நரை, நோய், துக்கம், தோஷம்இவற்றின்கண் இசைந்தகாட்சியுடைமை,

இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவற்றின்கண் இசைந்த காட்சியுடைமை,

indriyārtheṣhu vairāgyam anahankāra eva cha janma-mṛityu-jarā-vyādhi-duḥkha-doṣhānudarśhanam

Indifference to the objects of the senses and also absence of egoism; perceiving the evil in birth, death, old age, sickness, and pain.

Bhagavad Gita · Chapter 13, Verse 9

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.