← All quotes
ரஜோ குணத்தில் இறப்போன்கர்மப் பற்றுடையோரிடையேபிறக்கிறான். அவ்வாறே,தமசில் இறப்போன் மூடகர்ப்பங்களில்தோன்றுகிறான்.

ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமசில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.

rajasi pralayaṁ gatvā karma-saṅgiṣhu jāyate tathā pralīnas tamasi mūḍha-yoniṣhu jāyate

Meeting death in Rajas, he is born among those who are attached to action; and dying in Tamas, he is born in the womb of the thoughtless.

Bhagavad Gita · Chapter 14, Verse 15

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.