← All quotes
சத்துவத்திலிருந்து ஞானம்பிறக்கிறது; ரஜோகுணத்தினின்றும் அவா; தமோகுணத்திலிருந்து தவறுதலும்,மயக்கமும், அஞ்ஞானமும்தோன்றுகின்றன.

சத்துவத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவா; தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.

sattvāt sañjāyate jñānaṁ rajaso lobha eva cha pramāda-mohau tamaso bhavato ’jñānam eva cha

From Sattva arises knowledge, and greed from Rajas; heedlessness and delusion arise from Tamas, and also ignorance.

Bhagavad Gita · Chapter 14, Verse 17

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.