← All quotes
குணங்களைத் தவிர வேறுகர்த்தா இல்லையென்பதைக்கண்டு குணங்களுக்கு மேலுள்ளபொருளையும் ஜீவன்அறிவானாயின் என் இயல்பைஅறிவான்.

குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.

nānyaṁ guṇebhyaḥ kartāraṁ yadā draṣhṭānupaśhyati guṇebhyaśh cha paraṁ vetti mad-bhāvaṁ so ’dhigachchhati

When the seer beholds no agent other than the Gunas and knows that which is higher than them, he attains to My Being.

Bhagavad Gita · Chapter 14, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.