குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களுக்கு மேலுள்ள பொருளையும் ஜீவன் அறிவானாயின் என் இயல்பை அறிவான்.
nānyaṁ guṇebhyaḥ kartāraṁ yadā draṣhṭānupaśhyati guṇebhyaśh cha paraṁ vetti mad-bhāvaṁ so ’dhigachchhati
When the seer beholds no agent other than the Gunas and knows that which is higher than them, he attains to My Being.
Bhagavad Gita · Chapter 14, Verse 19
வியாசர் · Bhagavad Gita