← All quotes
ஒளி, தொழில், மயக்கம், இவைதோன்றும்போது இவற்றைப்பகைத்திடான்; நீங்கியபோதுஇவற்றை விரும்பான்.

ஒளி, தொழில், மயக்கம், இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.

śhrī-bhagavān uvācha prakāśhaṁ cha pravṛittiṁ cha moham eva cha pāṇḍava na dveṣhṭi sampravṛittāni na nivṛittāni kāṅkṣhati

The Blessed Lord said, "When light, activity, and delusion are present, he does not hate them, nor does he long for them when they are absent.

Bhagavad Gita · Chapter 14, Verse 22

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.