← All quotes
சாவும் கேடுமற்றபிரம்மத்துக்கு நானேநிலைக்களன்; என்றும் இயலும்அறத்துக்கும் தனிமையின்பத்துக்கும் நானே இடம்.

சாவும் கேடுமற்ற பிரம்மத்துக்கு நானே நிலைக்களன்; என்றும் இயலும் அறத்துக்கும் தனிமை யின்பத்துக்கும் நானே இடம்.

brahmaṇo hi pratiṣhṭhāham amṛitasyāvyayasya cha śhāśhvatasya cha dharmasya sukhasyaikāntikasya cha

For I am the abode of Brahman, the immortal, immutable, and everlasting Dharma, and absolute bliss.

Bhagavad Gita · Chapter 14, Verse 27

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.