பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான் கருத்தரிக்கிறேன். பாரதா! எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
mama yonir mahad brahma tasmin garbhaṁ dadhāmy aham sambhavaḥ sarva-bhūtānāṁ tato bhavati bhārata
My womb is the great Brahma; in it I place the germ; thence, O Arjuna, is the birth of all beings.
Bhagavad Gita · Chapter 14, Verse 3
வியாசர் · Bhagavad Gita