← All quotes
தமோ குணம் அஞ்ஞானத்தில்பிறப்பதென்றுணர். (இதுவே)எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. தவறுதலாலும்,சோம்பராலும், உறக்கத்தாலும்அது கட்டுப்படுத்துகிறது,பாரதா!

தமோ குணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். (இதுவே) எல்லா ஜீவர்களையும் மயங்கச் செய்வது. தவறுதலாலும், சோம்பராலும், உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது, பாரதா!

tamas tv ajñāna-jaṁ viddhi mohanaṁ sarva-dehinām pramādālasya-nidrābhis tan nibadhnāti bhārata

But know thou Tamas to be born of ignorance, deluding all embodied beings; it binds fast, O Arjuna, through heedlessness, indolence, and sleep.

Bhagavad Gita · Chapter 14, Verse 8

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.