அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
utkrāmantaṁ sthitaṁ vāpi bhuñjānaṁ vā guṇānvitam vimūḍhā nānupaśhyanti paśhyanti jñāna-chakṣhuṣhaḥ
The deluded do not see Him who departs, stays, and enjoys; but those who possess the eye of knowledge behold Him.
Bhagavad Gita · Chapter 15, Verse 10
வியாசர் · Bhagavad Gita