← All quotes
நான் பூமியினுட் புகுந்துஉயிர்களை வீரியத்தால்தாங்குகிறேன்; ரச வடிவமுள்ளசோமமாகிப்பூண்டுகளையெல்லாம்வளர்க்கிறேன்.

நான் பூமியினுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்; ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.

gām āviśhya cha bhūtāni dhārayāmy aham ojasā puṣhṇāmi chauṣhadhīḥ sarvāḥ somo bhūtvā rasātmakaḥ

Permeating the earth, I support all beings with My energy; and having become the watery moon, I nourish all herbs.

Bhagavad Gita · Chapter 15, Verse 13

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.