நான் பூமியினுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்; ரச வடிவமுள்ள சோமமாகிப் பூண்டுகளையெல்லாம் வளர்க்கிறேன்.
gām āviśhya cha bhūtāni dhārayāmy aham ojasā puṣhṇāmi chauṣhadhīḥ sarvāḥ somo bhūtvā rasātmakaḥ
Permeating the earth, I support all beings with My energy; and having become the watery moon, I nourish all herbs.
Bhagavad Gita · Chapter 15, Verse 13
வியாசர் · Bhagavad Gita