← All quotes
நானே *வைசுவாநரனாய்,உயிர்களின் உடல்களைச்சார்ந்திருக்கிறேன்.பிராணன், அபானன் என்றவாயுக்களுடன் கூடநால்வகைப்பட்ட அன்னத்தைஜீரணமாக்குகிறேன்.(*வைசுவாநரன் = எல்லாநரரிடத்துமுள்ள கடவுள்)

நானே *வைசுவாநரனாய், உயிர்களின் உடல்களைச் சார்ந்திருக்கிறேன். பிராணன், அபானன் என்ற வாயுக்களுடன் கூட நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன். (*வைசுவாநரன் = எல்லா நரரிடத்துமுள்ள கடவுள்)

ahaṁ vaiśhvānaro bhūtvā prāṇināṁ deham āśhritaḥ prāṇāpāna-samāyuktaḥ pachāmy annaṁ chatur-vidham

Having become the fire Vaisvanara, I abide in the bodies of living beings and, associated with the Prana and the Apana, digest the fourfold food.

Bhagavad Gita · Chapter 15, Verse 14

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.