← All quotes
உலகத்தில் இரண்டு வகைப்புருஷருளர், *அக்ஷர புருஷன்,க்ஷர புருஷன் என, க்ஷரபுருஷன் என்பது எல்லாஉயிர்களையும் குறிக்கும்;கூடஸ்தனே அக்ஷர புருஷன்.(*க்ஷரம் = அழிவது; அக்ஷரம்= அழியாதது; கூடஸ்தன் =சிகரத்திலுள்ளோன்,மாறுதலற்றோன்)

உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர், *அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என, க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையும் குறிக்கும்; கூடஸ்தனே அக்ஷர புருஷன். (*க்ஷரம் = அழிவது; அக்ஷரம் = அழியாதது; கூடஸ்தன் = சிகரத்திலுள்ளோன், மாறுதலற்றோன்)

dvāv imau puruṣhau loke kṣharaśh chākṣhara eva cha kṣharaḥ sarvāṇi bhūtāni kūṭa-stho ’kṣhara uchyate

Two Purushas there are in this world: the perishable and the imperishable. All beings are perishable, and the Kutastha—the unchanging—is called the imperishable.

Bhagavad Gita · Chapter 15, Verse 16

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.