← All quotes
நான் அழிவுகடந்தோனாதலாலும், அக்ஷரபுருஷனைக் காட்டிலும்சிறந்தோனாதலாலும்,உலகத்தாராலும் வேதங்களாலும்புருஷோத்தமனென்றுகூறப்படுகிறேன்.

நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தமனென்று கூறப்படுகிறேன்.

yasmāt kṣharam atīto ’ham akṣharād api chottamaḥ ato ’smi loke vede cha prathitaḥ puruṣhottamaḥ

As I transcend the perishable and am even higher than the imperishable, I am declared to be the highest Purusha in the world and in the Vedas.

Bhagavad Gita · Chapter 15, Verse 18

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.