← All quotes
மடமை தீர்ந்தவனாய், எவன்யானே புருஷோத்தமனென்பதைஅறிவானோ, அவனே எல்லாமறிந்தோன். அவன் என்னைஎல்லாத் தன்மையாலும்வழிபடுகிறான்.

மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பதை அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.

yo mām evam asammūḍho jānāti puruṣhottamam sa sarva-vid bhajati māṁ sarva-bhāvena bhārata

He who, undeluded, knows Me as the highest Purusha, he, knowing all, worships Me with his whole being (heart), O Arjuna.

Bhagavad Gita · Chapter 15, Verse 19

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.