← All quotes
அதன் கிளைகள் குணங்களால்ஓங்கி விஷயத் தளிர்களுடன்கீழும் மேலும் பரந்துகிடக்கின்றன. அதன் வேர்கள்கீழ் நோக்கிப் பல்கி மனிதஉலகத்தில்கர்மத்தொடுப்புகளாகின்றன.

அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் கீழும் மேலும் பரந்து கிடக்கின்றன. அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பல்கி மனித உலகத்தில் கர்மத்தொடுப்புகளாகின்றன.

adhaśh chordhvaṁ prasṛitās tasya śhākhā guṇa-pravṛiddhā viṣhaya-pravālāḥ adhaśh cha mūlāny anusantatāni karmānubandhīni manuṣhya-loke

Its branches spread below and above, nourished by the Gunas; its buds are sense-objects, and its roots stretch forth below in the world of men, originating action.

Bhagavad Gita · Chapter 15, Verse 2

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.