← All quotes
குற்றமற்றோய்! இங்ஙனம்மிகவும் ரகசியமான இந்தசாஸ்திரத்தை உனக்குஉரைத்தேன். பாரதா!இதையுணர்ந்தோன்புத்திமானாவான்; ஆனே செய்யத்தக்கது செய்தான்.

குற்றமற்றோய்! இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்த சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா! இதையுணர்ந்தோன் புத்திமானாவான்; ஆனே செய்யத் தக்கது செய்தான்.

iti guhyatamaṁ śhāstram idam uktaṁ mayānagha etad buddhvā buddhimān syāt kṛita-kṛityaśh cha bhārata

Thus, I have imparted to you this most secret science, O sinless one; by knowing this, one becomes wise, and all their duties are accomplished, O Arjuna.

Bhagavad Gita · Chapter 15, Verse 20

வியாசர் · Bhagavad Gita

Generate my story

Tamil literature, one card at a time.